மாதவப்பாட்டு
Monday, July 4, 2011
திருவரங்கத் துதி
இங்குதான் இருக்கிறான் என்னப்பன் என்னிருகண் அன்னப்பன்
அங்கையில் சங்கமும் அங்கியில் முத்தமும் கொண்டு
தங்கிடும் முறுவல் தளிரிதழ் கொண்டு தகைசேர்
அரங்கனாய் வீற்றிட்டான் இலங்கனை வென்ற கோவே
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment