மாதவப்பாட்டு
Showing posts with label
யசோதா
.
Show all posts
Showing posts with label
யசோதா
.
Show all posts
Tuesday, June 5, 2012
ஆழியோன் வாழி
ஆழியிலே அணையென அரவத்தைக் கொண்டவா
தூளியிலே ஆடையிலே துட்டர்களை வென்றவா
தாழியுறு வெண்ணெய் தாயறியா துண்டவா
வாழியவே வாழியவே வளமார் பல்லாண்டே
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)